gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: ஹாசன்-14,ஹளபேடு-10,பேலூர்-ஹளபேடு சாலை-16+1
தகவல்கள்:

ஊர்: தொட்டகட்டவள்ளி, அபிநவகோலாப்புரி
மூலவர்: பிரதானகருவறை-ஸ்ரீமகாலக்ஷிமி-கிழக்கு நோக்கி, இடது கருவறை-மகாகாளி-8கரங்கள்,3வது கருவறை ஸ்ரீ விஷ்ணு
இறைவன்: வலது கருவறை- ஸ்ரீபூதநாதேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: மகாகாளி, பஞ்ச துர்க்கைகள்,பாதாள் -வேதாள துவராபாலகர்கள். காலபைரவர் 
9நிலை ராஜகோபுரம்.                                                                                                                                                                                                                                                                                      மரம்:
தீர்: ஏரி
தி.நே-0730-1130,1530-1800

சிறப்புகள்:

விஷ்ணுவர்த்தன் ஆட்சியில் வைரவியாபாரி குல்லஹன ரஹூதா- மனைவி சஹாஜாதேவி கட்டிய கோவில்.

தலவரலாறு: அமுதம் வேண்டி தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்த போது அதில் தோன்றிய உச்சிரவைஸ்சஸ் என்ற குதிரையின் மீது சூரிய மைந்தன் அமர்ந்து வைகுந்தம் வந்தபோது அதன் அழகில் மயங்கிய திருமகள்  திருமால் பேச்சைக் கவனிக்கவில்லை. புரவியின் மீது  மோகங்கொண்ட நீ புரவியாக பூலோகத்தில் பிறப்பாயாக என்றார் விஷ்ணு. பூ உலகில் காளைத்தி நதியும் தமசா நதியும் சங்கமித்த இடத்தின் அருகில் உள்ள காடுகளில் பெண் புரவியாக வடிவெடுத்து சிவனை நோக்கித் தவம் செய்துவந்தாள். சிவன் தோன்றி புத்திர வரம் அளித்தார். உரிய காலத்தில் விஷ்ணு ஆண் குதிரையாக உருவெடுத்து இங்கு வர உச்சிரவைஸ்சஸ் குதிரையைவிட இந்தக் குதிரைமேல் அதிக மோகங்கொண்டார்.  ஏகவீரன் என்ற குழந்தை பிறக்க சக்தியை வழிபட்டு சுய உருவை அடைந்தனர். சிவனும் விஷ்ணுவும் வடிவங்கள் வேறாக இருந்தாலும் ஒரே சக்தியின் இரு வெளிப்பாடுகள் என்ற உன்மையை மகாலட்சுமி உணர்ந்ததை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது இக் கோவில்.

லிங்க சன்னதியின் வாயிலில் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை ஆகியோரின் சிறபங்கள் சிறப்பு. எதிரில் மகாலட்சுமி சன்னதி. லட்சுமிக்கு வலது புறச் சன்னதியில் இருந்த விஷ்ணுவின் சிலை ஆங்கிலேயர் காலத்தில் அபகரிக்கப் பட்டதால் அங்கு காலபைரவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. உள் கூரைகளில் தாமரையில் வீணா சரஸ்வதி, ஆடு வாகனத்தில் அக்னி, மான் வாகனத்தில் வாயு, குதிரைமீது குபேரன், வருணன், விஷக் கன்னி, சர்பக்கன்னி என்ற சிறப்பான வேலைப்பாடுகள்.

18தூண்கள் உள்ள நவரங்கா மண்டபத்தின் உத்திரத்தில் தாண்டவ சிவன், திக்பாலகர்கள் சிற்பங்கள். நான்கு கருவறைகள்.

விஷ்ணு வர்த்தனின் தளபதி ஹுல்லன் ராவுத்தா இந்த ஆலயத்தை நிர்மானித்தான்.

 வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26950464
All
26950464
Your IP: 3.232.108.171
2024-03-29 17:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg