ஊர்: ஜவகல்
மூலவர்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவேணுகோபலன், 12ஆழ்வார்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1250 ஆண்டு கட்டப்பட்ட கோவில். நட்சத்திர வடிவ பீடத்தின்மீது த்ரிகூட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.கோவிலைச் சுற்றிலும் சிறப்பான சிறபங்கள்.
தலவரலாறு: அவந்தி நகர அனந்தாரிசாரி என்கிற பட்டருக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தைபேறு கிட்டாத பெருமாள் பக்தர் கனவில் தோன்றி லட்சுமிநரசிம்மர் விரதம் கடைபிடிக்கச் சொல்ல அதன் படி விரதமிருந்து குழந்தைச் செல்வத்துடன் அனைத்து செல்வங்களையும் பெற்றனர்.
கலிங்க நாட்டு மன்னன் விக்ரமசிங்கன் மீது கோசல் நாட்டு மன்னன் போர் தொடுக்க எதிர்பாரா நிலை என்றாலும் கலங்காமல் போருக்குத் தாயாராகி படை வீரர்களுடன் செல்லும்போது வழியில் இக்கோவிலைப் பற்றி மந்திரி சொல்ல மனதார வேண்டி வெற்றி பெற்றால் விரதம் அனுஷ்டிப்பதாக கூறிச் சென்று போரில் வெற்றியடைந்தான். ஆனால் வேண்டுதலை மறக்க நோய்வாய்ப்பட்டான். மந்திரி மன்னனின் வேண்டுதலை ராணியிடம் சொல்ல தவறை உனர்ந்து விரதமிருந்து நோய் நீங்கப் பெற்று வழிபட்டான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)