ஊர்: அரிசிக்கேரே, ஈஸ்வரன் கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாதேவர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீபக்கேஷ்வர், ஸ்ரீவிரேஷ்வர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1220 ஆண்டு இரண்டாம் வல்லாளன் காலத்தில் கட்டப்பட்டது.
பதினாறு முனைகொண்ட நட்சத்திர வடிவ முகமண்டபம் உத்தரத்தில் சிறப் வேலைப்பாடுகள் அற்புதம். கோவிலின் உள்ளும் வெளியும் அற்புத சிறப்பான வேலைப்பாடுகள்.
தலவரலாறு: ஹளபேடு நகரில் வாழ்ந்த சைவ இலக்கியங்களுக்காக உத்சவகவி என்ற பட்டம் பெற்ற ஹரிஹரரின் சீடன் ராகவங்கா மன்னரை சிறப்பித்து எழுதிய கவிதைநூல் முதல்தரமான செல்விலக்கியம் எனப் பாராட்டப்பட்டது. சீடனை அழைத்த குரு இனியாவது சாதாரண தன வந்தர்களைப் போற்றிப் பாடுவதை விட்டு இறைவனைப் போற்றித் துதி என்றார். குரு சொல் கேளாமல் பணம் தருபவர்களைப் பற்றியே பாடி வந்தவனுக்கு ஒரு பாடல் எழுதி முடித்ததும் ஒரு பல் வீதம் விழுந்து அனைத்து பற்களும் விழுந்துவிட தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கோரினான். அசரீரியாக அடியார்களைப் போற்றி பாடப்பாட உன் பற்கள் வளரும் என்பதற்கேற்ப அடியர்களைப் பற்ரி பாடி எல்லாப் பற்களையும் பெற்றான். பின்னாளில் ஹம்பி நகரத்திற்கு குடிபெயர்ந்தார் ராகவங்கா.
ஹொய்சாள அரசி அமைத்த குளம் ஹாசன் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில். கன்னடத்தில் கேரே-குளம். அது அரசியகேரே அரிசிகேரே ஆனது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)