ஊர்:கத்ரி,கதலி#
இறைவன்: ஸ்ரீமஞ்சுநாதர், ஸ்ரீபூதராஜர்
இறைவி:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீநாகர், ஸ்ரீதர்மசாஸ்தா
தீர்-குளம்,பஞ்ச,பாதாளகங்கை
தி.நே-0600-1200,1700-2000
# 04-11-2013- குருஸ்ரீ பகோரா பயணித்தது
தான் இருப்பதற்கு ஓர் இடம் வேண்டும் என ஈசனிடம் கேட்டுப் பெற்ற இடம். பரசுராமர் தவம் செய்த இடம். தர்மஸ்தலாவில் உறையும் மஞ்சுநாதரின் ஆதி உறைவிடம். முக உருவம் மட்டும். பூதராஜர்-5நாள் தர்மஸ்தலாவில், 2நாள் கத்ரியில் காவல்.
கோமுகா நந்தி வாயிலிருந்து நீர்.-ஏழு குளங்களை வற்றாத குளங்களாக நிரப்புகின்றது.
கடல் விலகிய இடத்தில் இருந்த கிணற்றிலிருந்து கிடைத்த லிங்கம்-மஞ்சுநாதர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)