ஊர்:மூடுபத்ரி#
மூலவர்:தீர்த்தங்கரர்சந்திரநாதஸ்வாமி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: பார்சுவநாதர் தீர்த்தங்கரர், சுபருஷுவர் இவர்களுடன் 24 தீர்த்தங்கரர், மஹாவீரர் கருப்பு கிரனைட் கல்லில். சரஸ்வதி, மகாதேவர், பத்மாவதி
தி.நே
# 04-11-2013- குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஜைனர் மதத்தினருக்கு காசிபோன்ற கோவில். ஜைன மதத்தை பரப்பியவர்கள் மூங்கில் காடாய் கிடந்த மூடுபத்ரியில்-பர்சுவநாதரின் கற்சிலை ஒன்றையும், தாவலா, ஜெயதாவலா, மஹாதாவலா என்ற 3 ஓலைச்சுவடிகளை கண்டெடுத்தனர். பின்னர் துவாரக சமுத்திர மன்னன் காலத்தில் இக்கோவில் இடிக்கப்பட்டது. பின் வீரபல்லாளா என்ற மன்னன் புணரமைபு செய்ய பின் வந்தவர்களும் சீர் திருத்தங்கள் செய்தனர். நுழைவு வாயில் 20' உயர அழகிய வேலைப்பாடு கொண்ட தூண்கலில் நிற்கிறது. 1430 மூலவர் சந்திரநாத் உருவச் சிலை. தற்போது 9'உயர பஞ்சலோக சிலை-கட்சாசனா பாணியில் நின்ற நிலையில் அருள். 2 அடுக்குகல் கொண்ட கோவில். ஹொஸ்பஸடி 1000 தூண்கள்- சிற்ப வேலைப்பாடு சிறப்பு. ஒரு தூணைப்போல ஒரு தூண் இருப்பதில்லை. பைரவி, சித்ரதேவி, நமஸ்கார, தீர்த்தங்கரர், லக்ஷ்மி, சுஹநாசி மண்டபங்கள் அற்புத கலைநயம். அரசர் பைராவின் மனைவி நினைவாக 48 தூண்கள் கொண்ட பைரவி மண்டபம் நுழைவாயிலில் 2 யானைகள் சிற்பம். 50' உயர கல்லான மானஸ்தம்பம். முதல் தளத்தில் பார்சுவநாதர் தீர்த்தங்கரர், சுபருஷுவர் இவர்களுடன் 24 தீர்த்தங்கரர் சிலைகள்.செட்டாரா பஸடியில் மூலவர் மஹாவீரர் கருப்பு கிரனைட் கல்லில். அருகில் சரஸ்வதி, மகாதேவர், பத்மாவதி
வரை படம்: விரிவாக்கு(enlarge)