ஊர்: மங்களூர்,குத்ரோலி#
மூலவர்:
இறைவன்: கோகர்ணநாத்(முகலிங்கம்)
இறைவி:
உ: பிறசன்னதிகள்: நாராயணன்-மகாலட்சுமி,காலபைரவர்,நவகிரகம்,கிருஷ்ணன்-தனிகோவில், சாய்பாபா தனிகோவில், அனுமன் , அன்னபூர்ணேஸ்வரி ஐந்து நிலை ராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
# 04-11-2013- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
காமதகன மூர்த்தி, மீனாட்சி கல்யானம், ராமலட்சுமணர், நடராஜர், சப்த மாதர், கண்பதி, ராமர் பட்டாபிஷேகம். சிற்பங்கள் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)