ஊர்: புத்தூர், கயாபாத ஷேத்திரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபார்வதி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசாஸ்தா
மரம்:
தீர்: குளம்
தேர்திருவிழா-ஏப்ரல் மாதம் தி.நே-0700-1200,17-2000
தலவரலாறு: கயாபாத ஷேத்திரம் வந்த பக்தர் தினமும் தான் செய்யும் 3கால பூஜைக்கு உதவி கேட்டார். அரசனின் மகள் பிரசவத்தில் இருந்ததால் அமைச்சர் அவருக்கு உதவி செய்தார். பக்தர் தன் பூஜை முடிந்ததும் ஆண்குழந்தை சுகப்பிரசவம் என்று அமைச்சரிடம் சொன்னார். அப்படியே ஆண்குழந்தை பிறக்க ஆனந்தப்பட்ட அரசன் பக்தருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்தான். ஒருநாள் பக்தர் தான் லிங்கம் வைத்திருக்கும் பெட்டியை தூக்க அவரால் முடியவில்லை. லிங்கம் பூமியில் சிறிது வளர்ந்திருந்தது. அரசன் யானையை விட்டு தூக்க முயற்சிக்க லிங்கம் மிகப் பெரியதானது. யானை பல துண்டங்களாக சிதறியது. தந்தம் விழுந்த இடம் -கொம்பெட்டு, துதிக்கை-கைபாலா, வால்-பீடிமாஜாலு, தலை- தலேபாடி, முதுகு -பெரிபடவு என்று இன்றுவரை அழைக்கப்பட்டு வருகின்றது. கயாபாத ஷேத்திரம் தற்போது புத்தூர் எனப்படுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)