ஊர்: முந்துகூர், சாம்பவி நதிக்கரை
மூலவர்: ஸ்ரீதுர்க்காபரமேஸ்வரி-நான்கு கரங்கள் கிழக்கு நோக்கி நின்ற கோலம்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீரக்தேஸ்வரி, ஸ்ரீதூமாவதி, ஸ்ரீவியாக்ரசாமுண்டி, ஸ்ரீவராஹி, ஸ்ரீகணபதி, ஸ்ரீநவகிரகங்கள்
மூன்று நிலை ராஜ கோபுரம். மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தல புராணம்- முண்டாசூரன் என்ற அசுரனை அன்னை துர்க்கை வதம் செய்த தலம். பார்க்கவ முனிவர் தேவியை பிரதிஷ்டை செய்து வழிபாடு.வீரவர்மன் என்ற சமண மன்னன் இக்கோவிலைச் சூறையாடும்போது அன்னை அருள் பெற்ற கந்தபாரே மற்றும் பூடபாரே சகோதரர்கள் மன்னனுடன் போரிட்டு கோவில் சொத்துக்களைக் காப்பற்றி தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.
பாயச நிவேதனம், மல்லிகை, புடவை அம்மனுக்கு பிடித்தவை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)