ஊர்: அத்யபாடி
மூலவர்: ஸ்ரீதுர்க்காபரமேஸ்வரி
strong>இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: நாகயஷி மரத்தினடியில் ஸ்ரீரக்தேஸ்வர், ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீநாகதேவர், ஸ்ரீநந்திகோனா, ஸ்ரீகுளிக தெய்வா, ஸ்ரீவியக்ர சாமுண்டி. ஸ்ரீவலம்புரிவிநாயகர். நாகயஷியின் மத்ய பாகம் புற்றுமூடியுள்ளது-
மரம்:
தீர்: தி.நே-0700-1200,1700-2000
வரலாறு- பங்க ராஜாவின் சகோதரியின் ஆட்சிக்குட்பட்ட சிலப் பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்ய, ஒற்றைக் காலில் தவம் செய்து அம்மன் அருல்பெற்ற தமண முனிவரிடம் தஞ்சம் அடைந்தாள் ராணி. முனிவர் கொள்ளையர்களை நேருக்குநேர் சந்திக்க அனைவரும் சரணடைந்து திருந்தி வாழ்ந்தனர். அவர்களிடமிருந்த செல்வங்கள் ராணியிடம் வந்து சேர்ந்தது. முனிவர் துர்க்கைக்கு கோவில் எழுப்ப சொன்னார். அதன்படி கட்டப்பட்ட கோவில். நாளடைவில் பழுதுபட நாகங்கள் குடி கொள்ள ஆரம்பித்தன. ஒரு ஏழைத் தம்பதியினர் கனவில் வந்து தனக்கு கோவில் கட்டச்சொல்ல பழைய கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. கிணறு அருகில் உள்ள மூலையில் குகை. அதன்வழி சென்றால் அத்யபாடி ஆதிநாதேஸ்வரரை தரிசிக்கலாம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)