ஊர்: நஞ்சன்கூடு#ஸ்வர்ணநதியாற்றங்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபரசுராமர்
இறைவி:
தாயார்
உர்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0600-1400,1600-2000
# 04-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
பரசுராமர்.தீர்த்தயாத்திரை சென்ற இடத்தில் தவம் செய்வதற்காக சுத்தம் செய்தபோது லிங்கம் கண்டு பிரதிஷ்டை.
வெல்லமும் உப்பும் படைத்து அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விடுகின்றனர். தண்ணீரில் கரைவது போன்று தங்களுடைய கஷ்டங்கள் கரையும் என்ற நம்பிக்கை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)