ஊர்: தி.நர்சீபுரா,ஏகாதசபுரா#காவேரி,கபினி,ஸ்படிகசரோவர்சங்கமம்
மூலவர்: ஸ்ரீலட்சுமிநரசிம்மர்,குலகஞ்சிநரசிம்மர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம் மரம்:
தீர்-காவேரி,கபினி,ஸ்படிகசரோவர்
தி.நே-0700-1200,1700-2000
# 09-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
காவேரி,கபினி,ஸ்படிகசரோவர் ஆகிய மூன்று நதிகளும் சங்கமம்- திருமுக்கூடல்.
புதர்களுக்கிடையில் நரசிம்மர் திருவுருவச் சிலை இருப்பதைக் கண்ட சலவைத்தொழிலாளி கோவில் எப்படி கட்டுவது எனக் கவலைப் பட்டான். கனவில் அவன் துவைக்கும் கல்லுக்கடியில் புதையல் இருப்பதாகச் சொன்னதால் ஊராரின் ஒத்துழைப்போடு மறுநாள் அதை எடுத்து கோவில் கட்டினான். பின்னர் பாளையக்காரர் ஒருவர் புணரமைப்பு செய்தார்.
பிரகாரத்தை தொட்டுக் கொண்டிருக்கும் மேற்கூரையில் பல்லியின் சிற்பம். பல்லி தோஷத்திற்கு வழிபாடு.
நீருக்கு மத்தியில் நந்தி கேஸ்வரரின் சிலை. அங்கு தான் முக்கூடல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)