ஊர்: உடுப்பி #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாத்தோபரஅனந்தீஸ்வரர், ஸ்ரீஅனந்தாசன. ஸ்ரீஅனந்தபத்மநாபா, ஸ்ரீஅனந்தீஸ்வரர்,
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீஅனந்தபத்மநாபர்.
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி ஐயப்பன்,ஸ்ரீபிரசன்னசோமேஸ்வரர், ஸ்ரீநாகதேவர்,ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீராமர்-சீதா, ஸ்ரீலஷ்மணர்,
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1600-2100
# 06-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
முக உருவ லிங்கம். 14வகையான பூஜைகள் தினமும். சிறப்பு.
மன்னன் ராமபோஜன் புத்திரகாமெஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது ராஜநாகம் ஒன்று கொல்லப்படவே அந்தநாகதோஷம் அவனைப் பீடித்தது. ஆன்றோரின் ஆலோசனைப்படி உடுப்பியில் நாரயணன் அம்சத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான்.- நான்கு மூலைகளிலும் நாக ரூபங்களை பிரதிஷ்டை செய்து வழிபட நான்கு நாகங்களும் லிங்கமாக ஒன்றினைய பரசுராமர் அதனுள் உறைந்தார். அதனால் தலத்தின் பெயர் ரஜத பீட புரா என்றானது. ரஜத-வெள்ளி என்றாகும்.-அனந்தேஸ்வரர், உடுப்பி.
பிரகாலத்தில் ஆலுப்பா வம்சத்தினரால் கோவில் கட்டப்பட்டது.
பின் திசைக்கு ஒன்றாக நான்கு துர்கை கோவில்கள் அமைத்தான். அவற்றுல் ஒன்றுதான் கடியாலி மஹிஷமர்த்தினி கோவில். பராசக்தியின் அவதாரங்கள் வண்ணச் சித்திரங்களாக சுவரில் சிறப்பு
இக்கோவில் கட்ட நிலத்தை உழுதபோது ஒரு ராஜ நாகம் இறந்ததனால் அந்த நாக தோஷம் நீங்க மன்னன் ராமபோஜன் பரசுராமர் ஆலோசனைப்படி நான்கு திசைகளிலும் நான்கு சுப்ரமண்யர் கோவில் கட்டிணான். அவைகள் 1. முச்சிலக்கோடு சுப்ரமண்யர், 2.மாங்கோடு சுப்ரமண்யர், 3.தங்கோடு சுப்ரமண்யர், 4.அரிதோடு ஜனார்தன் சுப்ரமண்யர் ஆலயம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)