ஊர்: பசரூரு,வாசுபுரா, வராஹிநதி தென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீவீரபத்திரர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பசாரி என்ற ஒருவகை அத்திமரம் அதிகமாக காணப்பட்டதால் பசரூரு.
இருபத்துநான்கு கோவில்களில் பெரியது மகாலிங்கேஸ்வரர் கோவில்.
கஜாரூட கணபதி-வெளிப்பிரகாரம்.தீபஸ்தம்பத்தில்-
வரை படம்: விரிவாக்கு(enlarge)