ஊர்: காப்பு
மூலவர்: ஸ்ரீஹொசமாரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-செவ்வாய்கிழமை மட்டும்
தலவரலாறு: காப்பு பகுதிக்கு வந்த கேளடி நாயக்க வம்சத்தினர் கோட்டை கட்டி அங்கு மாரியம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.-தண்டினமாரி. தண்டின-படை. பிற்காலத்தில் கேட்டை எதிரி வசமாக பூஜைகள் நின்றன. ஒரு நாள் கோட்டை காவலன் இரவில் யாரோ குளத்தில் நீராடும் சப்தம் கேட்டு யார் எனகேட்டுப் பார்க்க ஒரு பெண் நிற்க நீ இங்கு வரக்கூடாது எனச் சொன்னான். அப்படியானால் வேறு இடம் காட்டு என்று கேட்க அப்படி எதுவும் எனக்கு தெரியாது என்று சொல்ல மற்றவர்களை கூட்டிவந்து அவர்கள் காட்டிய் புதிய இடத்தில் எழுந்தருளினாள்- புதிய இடத்தில் நிலை கொண்டதால் ஹொசமாரி ஆனாள்.
காப்பு பிரதேசத்தின் காவல் தெய்வம்
பிரதி செவ்வாய்க் கிழமை மட்டும் கோவில் திறக்கப்படும். மற்ற நாளில் கருவறைக்கு முன் தேவியின் படம் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)