ஊர்:காலடி
மூலவர்:ஆதிசங்கரர்.சாரதாம்பாள்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே
சிவகுரு- ஆர்யாம்பாள் மகன்- சங்கரர். குரு குலத்தில் பிச்சை எடுத்து குருவை காப்பாற்ற சென்ற போது பிச்சையிடுவதற்கு ஒன்று மில்லாமல் காய்ந்த நெல்லிக்கனி ஒன்றை வருத்தத்துடன் அளிக்க கனகதாரா பாடி அந்த வீட்டின் கொல்லையில் தங்க நெல்லிக்கனி பொழிய வைத்தார். சொர்ணத்துமணை. 1910ல் ஷோடசகோணாகரமாக கோயில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)