ஊர்:திருகாட்கரை.தி.தே-67
இறைவன்:காட்கரையப்பன்நின்றகோலம்
இறைவி:பெருஞ்செல்வநாயகி,வாத்ஸல்யவல்லி
பிறசன்னதிகள்:வாமனமூர்த்தி, சாஸ்தா, சுந்தரயாக்க்ஷி, கோபாலகிருஷ்ணன்,
தி.நே-
பரசுராமர் கட்டியது. வாமனத் தலம். 4500ஆண்டுகள் பழமை. கேட்டவர்க்கு கேட்டதை கொடுக்கும் மகாபலி தர்மம் செய்வதில் தன்னைவிட தலைசிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை கொண்டபோது அவனிடம் 3' நிலம் கேட்டு விஷ்னு வாமனராய் நிற்க குரு சுக்ராச்சாரியார் வந்திருப்பது விஷ்ணு என அறிந்து தானம் கொடுப்பதைத் தடுக்க இதுவரை இல்லை என கூறாமல் செய்த தர்மத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் எனக்கூறி மகாபலி தர்மம் கொடுத்து மன்னுள் மறைந்த தலம். ஆவணி திருவோணம் பெருவிழா- ஓணம். பால்பாயாசம் வழிபாடு. கோவிலின் நுழைவு வாயில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. தற்போது ஒரு சிம்மாசனம் ஏற்படுத்தப்பட்டு அதனை வழிபடுகின்றனர். தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆவணி அஸ்தம் நட்சத்திரதி திருவோணம் உற்சவம் துவங்கும்.-10நாள் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)