ஊர்: பாயம்மல்
மூலவர்: சத்ருக்கனன் சுவாமி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: கணபதி, அனுமன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
அனுமனுக்கு அவல் நைவேத்தியம். எல்லா பிழைகளுக்கும் பிராய்ச்சித்தம் தேடிக் கொள்ளும்- விளிச்சு சொல்லி பூஜை அத்தாள புஜைக்குப்பின் நடைபெறும். சத்ரு தோஷங்கள் நீங்க சுதர்சன புஷ்பாஞ்சலி பிரதான வழிபாடு.
இராமர் விக்ரகம் திருப்பரையாரில்- நிர்மால்யம் வணங்கி (திருச்சூர் மாவட்டம்). பரதன்- கூடல் மாணிக்கத்தில்- உஷபூஜையில் பங்கேற்று (இரிஞ்ஞாலக்குடா), லட்சுமணன்- திருமூழிக்களம்- மதிய பூஜையில் கலந்து (எர்ணாக்குளம் மாவட்டத்தில்), சத்ருக்கனன்- பாயமேயில்- மாலை தீபாராதனை தரிசிக்க அத்தாழபூஜையில் பங்கேற்றால் (திருச்சூர் மாவட்டம்)-நாலம்பல தரிசனம் ஒரே நாளில் நன்மை பயக்கும் .
வரை படம்: விரிவாக்கு(enlarge)