ஊர்:திருச்செங்குன்றூர்.தி.தே-71.திருச்சிற்றாறு.செங்குன்றூர்.செங்கனூர்
இறைவன்:இமயவரப்பன்-நின்றகோலம்
இறைவி:செங்கமலவல்லி
பிறசன்னதிகள்: தீர்-சிற்றாறு, சங்கு வி-ஜெகஜோதி தி.நே-
தர்மரால் கட்டப்பட்டது. இமையவர்களுக்கு காட்சி- இமயவரப்பன். தர்மன் ' அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என சத்தமாக கூறிவிட்டு யாணை- குஞ்சரம் என மெல்லிய குரலில் சொன்ன பொய் துரோணரின் இறப்புக்கு காரணமாயிருந்ததால் தருமர் பிரதிஷ்டை செய்து வழிபாடு.-ஸ்ரீஇமயவரம்பன். கருவரை-ஸ்ரீகோவில். நம்மாழ்வார் மங்களாசாசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)