ஊர்:திருப்புலியூர்.தி.தே-72.குட்டநாடு.புலியூர்.
இறைவன்:மாயப்பிரான்-நின்றகோலம்
இறைவி:பொற்கொடிநாச்சியார்
பிறசன்னதிகள்:
தீர்-ப்ரஞ்ஞாஸரஸ்
வி-புருஷோத்த
தி.நே
பீமனால் புதுப்பிக்கபட்டது. தானமாகக் கொடுத்த பெருட்களை வாங்க மறுத்த சப்தரிஷிகளை கொல்ல யாகத்தில் தோன்றிய தேவதையை மன்னன் ஏவ மஹா விஷ்னுவை துதிக்க அவர் இந்திரனை அனுப்ப புலியாக மாறி தேவதை வதம்- திருப்புலியூர்- பெருமாள் காட்சி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)