ஊர்:திருவெண்காடு
இறைவன்:ராமசாமி
இறைவி:
பிறசன்னதிகள்: ஆஞ்சநேயர், மகாகணபதி, சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி
தி.நே-0700-1100,1700-1900
பரசுராமரால் அர்ப்பணம் செய்யப்பட்டு 2000 ஆண்டுகள் பழமை. அகத்தியரின் பணியை தடுத்த நீலன், சுவேதன் இருவரையும் சபிக்க, தங்கள் தவறை உணர்ந்தவர்கள் அகத்தியர் வழிகாட்டுதலில் சிவனை வழிபட்டு நீலரிஷி, சுவேதரிஷி ஆனர். சுவேதனரிஷி தவமிருந்த இடமே சுவேதாரண்யம் என்றானது- தமிழில் திருவெண்காடு. ஹரியும் சிவனும் ஒன்று என உணர்ந்த ரிஷி ராமபிரானின் சிலையை பிரதிஷ்டை செய்தார். ஏழுதளத்து பெருமாள், பட்டதானம்- சிறப்பு வழிபாடு பூஜைகள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)