ஊர்: வடுவஞ்சால்
மூலவர்: போர்க்காளி பகவதி, குஞ்சோட்டு கோட்ட பகவதி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஐயப்பன், குளிகன், நாகர்
மரம்:
தீர்:
தி.நே-0530-1100,1730-1930
கோட்டியோட்-கோட்டயத்தை ஆட்சி புரிந்த பழசிராஜா போருக்குமுன் இக்காளியை வணங்கி செல்வது வழக்கம். குளிகன் சன்னதியில் ராகு- கேது தோஷ நிவர்த்தி பூஜைகள். மாசி மகம் பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)