ஊர்:திருவனந்தபுரம்,செந்திட்டை
மூலவர்:பகவதி-நின்ற கோலம்.
இறைவன்: சிவன்
இறைவி:
பிறசன்னதிகள்: கணபதி, ஐயப்பன், சுப்ரமணியர், நாகர்கள்
தி.நே-
கம்பர் வழிபட்ட சரஸ்வதி நவராத்திரி சமயத்தில் முன்நூற்று நங்கையுடன் 10 நாள் இங்கு வழிபட்டு மீண்டும் சிசீந்திரம் எடுத்துச் செல்லப்படுகின்றார்.தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான சிற்பிகளும் தச்சு வேலை செய்யும் ஆசாரிகளும், சுதை சிற்பம் செய்பவர்களும் பத்மநாபசுவாமி கோவிலை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது ஏதாவது தடங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்க தலைமை சிற்பியின் கனவில் தோன்றி தான் செந்திட்டையில் உறைந்திருப்பதால் தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் பத்மநாபசுவாமி கோவில் வேலைகள் தங்கு தடையின்றி நடைபெறும் என அருள். இதைக் கேள்விப்பட்ட மகாராஜ கோவிலுக்கு நிலம் தானமாக கொடுத்து தேவியை பிரதிஷ்டை செய்யவும் செய்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)