ஊர்:திருவனந்தபுரம்கோட்டை,தெற்குதெரு
இறைவன்:வெங்கடாசலபதிநின்றகோலம்
இறைவி:பத்மாசினிதாயார்
உ:ஸ்ரீநிவாசப் பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி பிறசன்னதிகள்:அலமேலுமங்கை,சந்தானகோபாலகிருஷ்னன்.கருடபகவான்,
தீர்:குளம், தி.நே-0630-1030,1730-2000
பக்தர் கனவில் குளத்தில் தான் இருப்பதாக தெரிவித்து வெளிபட்ட மூலவர் வெங்கிடாசலபதி காருகுறிச்சி அழகிய சிங்கர் அவர்களால் பிரதிஷ்டை. குலசேகரப் பெருமாள் வெங்கடாசலபதி தேவஸ்தானம், தேசிகர் சன்னதி என அழைக்கப்படுகிறது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)