ஊர்:திருவனந்தபுரம்கோட்டை,அய்யாவாத்தியார்தெரு
மூலவர்:முருகன்-வள்ளி,தேவசேனா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: விநாயகர்,
தி.நே-0500-1000,1730-2045
கல்யாண கோலத்தில் முருகன். அலங்காரங்கள் சிறப்பு. திருச்செந்தூர்போல் பச்சை வெள்ளை சார்த்து அலங்காரங்கள். கோவிலை சிறப்பாக நிர்வாகம் செய்துவருபவர்கள் திருச்செந்தூரிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். கோவில் கட்ட பாலராமவர்மா மகாராஜா இடம்தந்துள்ளார். காலை 930 மணிக்கு நடைபெறும் நமஸ்கார சாப்பாடு வித்தியாசமான சடங்கு. மூல விக்கிரகத்திற்கு நைவேத்தியம் முடித்து கதவை சாத்திவிட்டு கெண்டி நீரை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்து இருப்பவர்கள் கையில் உற்ற அவர்கள் இலையைச் சுற்றி சிறிது ஊற்றி மீதியை அருந்தி சாப்பிட ஆரம்பிப்பார்கள். பிறகுதான் மேல்சாந்தி அறையைத் திறந்து தீப ஆராதனை. பகவான் மனித ருபத்தில் வந்து நைவேத்திய அன்னத்தை உண்பதாக ஐதீகம். வைகாசி விசாகம், கந்த சஷ்டி சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)