ஊர்:அம்பலத்தரா
மூலவர்:பழஞ்சிறைதேவி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
நாகரூட்டு தரிசனம்-நாகதோஷம் நீங்கும். சுயம்வர அர்ச்சனை கல்யாண தடை நீங்கும். களம் எழுதுதல், சர்ப்ப பாட்டு சக்தி வாய்ந்த பூஜை. நடு இரவு ஒரு மணி அளவில் பூதபலி பூஜை-பூதகணங்களுக்கு நேரடியாக நடத்தப்படும் பூஜை. குழைந்தைகளும் பெண்களும் அணுமதியில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)