ஊர்:பலாப்பெட்டி
மூலவர்:பலாப்பெட்டிபகவதி
இறைவன்: சிவன்
இறைவி:
பிறசன்னதிகள்: வேட்டைக்கொருமகன்
தி.நே-
கொடுங்களூர் பகவதியின் சகோதரி. வைரம் பாய்ந்த ஒரு பலாமரத்திலிருந்து கொடுங்களூர் பகவதி உருவாக்கப்பட்டாள். அந்த பூசாரியின் கனவில் மீதமிருக்கும் மரத்தில் இன்னொரு பகவதியை வடித்து பாலப்பெட்டியில் பிரதிஷ்டை செய்ய ஆனையிட்டாள். திப்பு சுல்தான் படையெடுப்பில் பகவதி கையிலிருந்த வாளின் முனை உடைந்துவிட்டது. முன்பு மிருக பலி. தற்போது குருதி பூஜை சுண்ணாம்பு நீரில் மஞ்சள் கலந்து. பொம்மலாட்டம்- கூத்து சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)