ஊர்:நெமாவர்,சித்தனாத்காட்.நர்மதைவடகரை
மூலவர்:ரேனுகாதேவி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
ஜமத்கனி முனிவரின் தவபூமி. பரசுராமரின் அவதாரத்தலம். குழந்தையில்லா ரேனு அரசனுக்கு துர்க்காதேவியே ரேனுகாவாக பிறக்க ஜமதக்னி முனிவருக்கு மணம் முடித்தார். இவர்களின் 4வது குழந்தை பரசுராமர். தவமிருந்து சிவ அருளால் பெற்ற காமதேனுவை கார்த்தவீர்யார்ஜுனன் ஜமத்கனி, ரேனுகாவை கொன்று கவர சாபமிட்டு காமதேனு மறைந்து விடுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)