ஊர்:போஜ்பூர் ,பேத்வாநதிக்கரை
இறைவன்:போஜேஸ்வர்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:லட்சுமி-நாராயணர்,சீதா-ராமர், சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு
தீர்-பேத்வாநதி
தி.நே-0700-1200,1600-1900
மழை பெய்வதற்கு அபிஷேகம். 115அடி நீளம், 82அடி அகலம், 13அடி உயரம் உள்ள யோனிப்பீடம். அதன்மேல்21 1/2அடி சதுர வடிவில் பீடத்தின்மேல் 7 1/2 உயரமும் 18அடி சுற்றளவும் கொண்ட பிரமாண்ட சலவைக்கல் லிங்கம். மொத்த உயரம் 40அடி. 30அடி உயரமும், 15அடி அகலமும் கொண்ட நுழைவு வாயில். சுவர்களில் குபேரன், கங்கை, சிவகணங்கள் அப்சரஸ் சிற்பங்கள். உட்புறத்தில் ராமர்-சீதை, விஷ்ணு, லட்சுமி, சிவ-பார்வதி,சரஸ்வதி, பிரம்மா சிற்பங்கள் நன்கு மூலைகளிலும். பேத்வா நதியில்தான் குந்திதேவி கர்ணனை கூடையில் வைத்து அனுப்பியுள்ளார். விக்ரமாதித்தனுக்கு இணையாகப் பேசப்பட்ட போஜராஜன் கட்டிய சிவாலாயங்களில் ஒன்று
வரை படம்: விரிவாக்கு(enlarge)