ஊர்:பச்மடி,பஞ்ச்மடி.மஹாதேவ்மலை
இறைவன்:ஜடாசங்கர்,மஹாதேவ்.உருவத்திருமேனிசிவரூபம்-சௌராகர்
இறைவி:
பிறசன்னதிகள்: விநாயகர், அனுமன்.
தீர்:ஜம்பு த்வீப் தி.நே-
பச்மடி,மஞ்ச்மடி என்றால் ஐந்து குகைகள். இந்த குகைகளில் பஞ்சபாண்டவர்கள் அஞ்சாத வனவாசம். பஸ்மாசூரனின் சோதனையிலிருந்து சிவன் ஓடி ஒளிந்து- பெருமாள் மோகினி உருவம் அசுரனின் வதம் நிகழ்ந்த பூமி. ஜடாசங்கர் என்ற இடத்தில் சிவன் ஒளிய தனது உருவத்தை மாற்ற தந்து முடியை துறந்ததாகவும் கூறப்பட்டது.-ஜடாசங்கர். ஜம்பு த்வீப்- நீரோடை உற்பத்தி. மலையின் மறுபக்கம் சிவன் ஒளிந்த மற்றுமொரு குகை-குப்தமஹாதேவ். குகையில் ஒரே சமயத்தில் 6-8 நபர்கள் செல்ல வழி. குகை முடிவில் விநாயகர், சிவலிங்கம். வாயிலில் உயரமான அனுமன் சிலை. அருகில் படா மஹாதேவ் என்ற இடத்தில் விஷ்ணு மோகினி உரு- பஸ்மாசூரன் வதம் ஆகியன் நிகழ்ந்துள்ளன. குகை நடுவில் குளமும் குளக்கரையில் மும்மூர்த்திகளும், கணேசர் மற்றும் சிவலிங்கம்-சௌராகர் உள்ளது. நாகபஞ்சமி, மகா சிவராத்திரி சிறப்பு. சௌராகர்-4317' உயரம். 1200படிகள். பக்தர்கள் கையில் சூலத்துடன் மலை ஏற்றம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)