ஊர்:பர்மான்காட்,பிரம்மபுரி,பிரம்ஹாதபோதாம்.நர்மதைதென்கரை
இறைவன்:சங்கமேஸ்வரர்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:நரசிங்கமூர்த்தி.வராஹபிரதிமை.கணபதி,ராம்ஜானகி,கௌரிசங்கர், லஷ்மிநாராயன்,சோமேஸ்வர்,ராதாமன்மோஹன்.
தி.நே-
வராஹ சேத்திரம்- வாராஹி- சப்தமாதர்களில் ஒருத்தி. நதியில் ஸ்நானம் -பிரதிமை பூஜை -பார்திவ்பூஜை-சிறப்பு. பிரதமையின் அடிவழி தவழ்ந்து செல்வபர்கள் பாவக்கரையை நீந்தி கடந்தவர்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)