ஊர்:மும்பை#பபுல்நாத்
இறைவன்:பாபுல்நாத்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-06-21
# 13-12-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
பாண்டுரங்கனின் பணியாள் பபுல் மாடுகளை மேய்த்து வரும்போது ஒரு மாடு ஓரிடத்தில் பால் சொரிவதைக் கண்டு தன் எஜமானிடம் கூற அந்த இடத்தில் லிங்கம் கண்டு கோவில்-பபுல்நாத். சிறிய குன்றின் மேல். சுமார் 100 படிகள். அழகான கோபுரம். பக்தர்கள் லிங்கத்திற்கு நீர், பால் அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)