ஊர்: நாசிக்,பஞ்சவடி,மந்தாகினிநதிக்கரை,கலாராம்
இறைவன்: காலராமர்,சீதை,லட்சுமணன்
இறைவி:
பிறசன்னதிகள்: காலாஅனுமன்,அத்தி மரத்தடியில் தத்தாத்ரேயர்,
தி.நே-
250 ஆண்டுகள் பழமை. கறுப்பு நிறத்திலான விக்ரகம்.ராமர் மீசைவைத்து கம்பீரமாக.பர்ணசாலை அமைந்த இடத்தில் ஐந்து வட விருட்சங்கள் - ஆலமரம் இருந்ததால் பஞ்சவடி. அருகில் சீத கும்பா-3குகை-1.ராமர். சீதா. லட்சுமணர், 2.சீதா பூஜித்த பாதாளேஸ்வரர், 3. தேவி தங்கியிருந்த பகுதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)