ஊர்:ஓஜார்#குக்கடிநதிக்கரை-2/8 மூலவர்:ஸ்ரீவிக்னேஸ்வர்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-0530-2200
#-23-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கோயில்விடுதி-யாத்திரை நிவாஸ்-02132-88330
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-2/8. ஹேமாவதி, அபிநந்தனா செய்த தியாகங்கள் முழுமையடைந்தால் தன் பதவிக்கு ஆபத்து என இந்திரன் நினைத்து காலனை அனுப்பி தடைகள் ஏற்படுத்த கூறினான். விக்னாவின் அத்தடைகளால் நாளடைவில் உலகில் அதர்மம் தழைத்து விடும் என்று தேவர்கள் கணபதியிடம் கூற அவர் போரிட்டு அருள்- விக்னேஸ்வர். உரிக்காத மட்டைத் தேங்காய் பிரசாதம்.
சத்ரபதி சிவாஜியின் தந்தை ஷாஜியை சிறைப்பிடித்து சிவாஜை சரணடைந்தால் அவருக்கு விடுதலை என்றான் ஔரங்கசீப். தான் தினமும் வணங்கும் அஷ்ட சித்தி விநாயகரில் ஒருவரான ஓஜார் கணபதி கோவில் வழிபட்டுச்சென்றார். அவரின் கனவில் நானும் உன்னுடன் ஆக்ரா வருகின்றேன் என்றார் விநாயகர். சிவாஜி கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட சிறைக்காவலர்கள் இருவரையும் தன்வயப்படுத்தி தந்தை விடுபட்டபின் சிறையிலிருந்து தானும் தப்பி வந்தார்.
ரார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)