ஊர்:கோல்ஹாபூர்,கோலாப்பூர்.கர்வீர்
மூலவர்:கோலாபுரேசி.கரவீரவாஸினி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
5கோபுரங்கள் நான்கு வாயில்கள். தீர்-சரஸ்வதி,சிவாநதி,கும்பிநதி,பாக்வதி,பத்ராநதி என 5நதிகள்'பஞ்சகங்கா'
தி.நே-0630-12,16-21
தொலைபேசி-0231-2626147
கோலன் ஆண்டதால் கோல்ஹாபூர். கோலாசுரனை சிம்மவாகினியாக வந்து அடக்கிய அம்பாள் தேவி மகாலட்சுமி என்ற நாமத்துடன் அடியார்களுக்கு அருள் புரியும் தலம். கோலன் வரம்பெற்ற 100ஆண்டுகள் கழித்து கோலனுக்கு முடிவு. அவன் இறக்குமுன் இந்த தளத்திற்கு அனந்த பூமி என்ற பெயரிட வேண்டினான். பின்னர் கோல்ஹாப்பூர் என மாறியது. சக்திபீடங்கள்- 51ல்-ஒன்று கரவீர பீடம். தேவியின் நெற்றிக் கண் விழுந்த இடம். அன்னியர் படையெடுப்பில் மகாலக்ஷ்மி சிலை ஒரு பக்தர் வீட்டில் ரகசியமாக வைத்திருக்க சிவாஜி வம்சத்தினர் நாட்டை ஆளத்தொடங்கியதும் சத்ரபதி சாம்பாஜி லக்ஷ்மியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து மகாலக்ஷ்மியின் உருவை மீண்டும் பிரதிஷ்டை செய்தார். ‘வஜ்ரவேல்’ காப்பு சாத்தப்பட்டது. அபிஷேகம் கிடையாது. ஆலய்த்தின் பிரஹாரத்தில் ஸ்ரீ சக்கரதிற்கு தனி சன்னதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)