ஊர்:புவனேஷ்வர்#
இறைவன்:லிங்கராஜ்-ஆவுடையில்சாளக்கிராம்
இறைவி:
பிறசன்னதிகள்:லிங்கம்-சிவ-விஷ்னு,லஷ்மிநரசிம்மர்.கனேசர்,அனந்தீஸ்வரர்,வராஹி, சாவித்திரி(பாதாளம்),வைத்தியநாதர்,ராமலிங்கேஸ்வர்,லடுகேஸ்வரர்(பா),லபனேஸ்வரர்/நாகேஸ்வரர்(பா),விஸ்வகர்மா,லஷ்மிஜெகன்நாத்,ராம்சீதா,சிவகாளி,காசிவிஸ்வநாதர், பார்வதி,முக்கண்அம்பாள்-5',துர்க்கை,சத்யநாராயணன்,ஏகாம்பரைஈஸ்வர், திருகார்த்திகேஸ்வர்(முருகன்),புவனேஸ்வரி(கோபாலினி),நந்திகோவில்.மாதுர்க்கை, நாகேஸ்வரர். கோவில் விமானம்:180'உயரம் தி.தே-06-20
# 02-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1500 ஆண்டுகள் பழமை. சிவ-விஷ்னு ஒற்றுமைக்கு அடையாளம். கலையம்சம் மிக்க கோவில். விமானம்180' உயரம். இந்த வாளாகத்தில் நிறைய கோவில்கள் உண்டு. கோவில் உச்சியில் திரிசூலமும் இல்லாமல் சக்கரமும் இல்லாமல் தணுஷ் அமைக்கப்பட்டுள்ளது. வில்வம் துளசி இரண்டும் பூஜைக்கு பயன் படுத்தப்படுகின்றது. சிவன் ஒருமுறை ஒர் நகரத்தின் பெருமைதனைச் சொல்லக் கேட்ட பார்வதி உடனே அந்த நகரைப் பார்க்க இடையர் குலப் பெண்னாக வேடம்தாங்கி வந்தாள். அந்த அழகிய தோற்றத்தைக் கண்ட கிருத்தி, வாசா என்ற இரு அரக்கர்கள் அவளை மணந்து கொள்ள கேட்டனர். பார்வதி அவர்களை அவர்களின் தோல் மீது தூக்கிக்கொள்ளச் சொல்ல அவர்களை அப்பொது அப்படியே பூமியில் அழுத்திக் கொன்றாள். அதனால் அவளுக்குத் தாகம் ஏற்பட சிவன் ஒர் நீர் நிலையை ஏற்படுத்தினார்.-பிந்துசாகர் குளம்1400'நீளம், 1100'அகலம். மாமரத்தினடியில் ஈசன் எழுந்தருளினார். ஏகாம்ர ஈஸ்வர்-ஏகாம்பரஷேத்திரம்-லிங்கராஜா
வரை படம்: விரிவாக்கு(enlarge)