ஊர்:புவனேஷ்வர்,கேதார்கௌரி#
மூலவர்:கேதார்கௌரி
இறைவன்:கேதார்நாத்ஈஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:அனுமன்,கனேசர்
தீர்: கிரிகுண்ட, மரிச்ச குண்ட தி.நே-
# 02-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சோம வம்சி மன்னர்களால் 11 நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிரிகுண்ட, மரிச்ச குண்ட குளத்து நீரை உண்டால் மறு பிறப்பு இல்லை எனப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களௌக்கு மகப்பேறு அளிக்கும் நீர். சிவராத்திரி சிறப்பு. தங்கள் காதலை அனுமதிக்காததால் ஊரைவிட்டு வெளியேறிய காதலை வழியில் புலி அடித்துக் கொன்றது. அதனால் துயரப்பட்ட அப்பெண் தானும் குளத்தில் விழுந்து இறந்தாள். விபரம் தெரிந்த மன்னன் அவர்களௌக்காக கட்டிய கோவில் இது. காசி விஸ்வநாதர் அமைதியான இடம் ஒன்றைக் கூறுமாறுக் கேட்க நாரதர் கூறிய இடம் இந்த இடம்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)