ஊர்:ஹீராப்பூர்,மஹாமாயா
இறைவன்:சிவன்
இறைவி:கௌரி.பார்வதி
பிறசன்னதிகள்: மஹாமாயா-துர்க்கை சுற்றிலும்64யோகினிகள்
தி.தே-
இறுமாப்புடன் இருந்த சும்பன், நிகம்பன் அரக்கர்களின் அட்டகாசம் அதிகமாகவே தங்களை காப்பாற்ற வேண்டிய தேவர்கள் மற்றும் மனிதர்களுக்காக ஆதிபரசக்தி காளியுடன் போருக்குத் தயாரானார். அசுரர்கள் சண்டன் முண்டனை வதம் செய்ய ரக்தவீர்யன் என்பவனுடன் போர் பல நாட்கள் நடந்தது. அவன் உடலை அறுத்தாள் அன்னை ஆனால் அதிலிருந்து விழும் ரத்த துளிகள் எல்லாம் உயிர்பெற்று போருக்கு வந்தன. இஅதக் கண்ட காளி தன் உடலிருந்து 64 சக்திகல் இஉருவாக்கி அவன் உடலிருந்து விழும் ரத்ததை நிலத்தில் விழுமுன் குடிக்கச் செய்ய போர் முடிவிற்கு வந்தது. அந்த 64 சக்திகள் தான் யோகினிகள். வட்டவடிவமான சுவரின் மாடங்களில் 2' உயர யோகினி சிலைகள் நடுவில் மகாமாயா- துர்க்கா தேவி- அபிஷேகப்பொருள்கள் புவனேஷ்வரிலிருந்து கொண்டு செல்லவும். தொல்பொருள் ஆரய்ச்சிதுறைக் கட்டுபாட்டில். திருஷ்டி தோஷம் விலகும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)