ஊர்: காகட்பூர்
மூலவர்: மங்களகௌரி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் வருடம் மூலவர் விக்ரகங்களை மாற்ற தெய்வீக மரம் இருக்கும் இடங்களைக் கண்டறிய இந்த அம்மனிடம் உதவி கேட்பது வழக்கம். அம்மன் அந்த மரம் இருக்கும் திசையை சொல்வது அன்றிலிருந்து இன்று வரை வழக்கம். மீனவன் ஒருவன் மீன் பிடிக்கச் சென்று காற்ரும் மழையும் அதிகமாக இருக்கவே நடு ஆற்றிலேயே இருக்க நேர்ந்தபோது அவன் கனவில் தோன்றி தான் ஆற்றின் அடியில் இருப்பதை உணர்த்தி வெளிபட்ட அம்மன். அப்போது காகம் ஒன்று விக்ரகம் கண்டெடுத்த இடத்தில் ஆற்றுக்குள் மூழ்கி மறந்தது. காகட்பூர் என்ரால் ஒரிய மொழியில் காகம் நீரில் மறைந்த இடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)