ஊர்:பார்மெர்+பெ
இறைவன்:சிவ-விஷ்னு
இறைவி:
பிறசன்னதிகள்:
தீ: தீர்த்தக்குளம். தி.நே-
சிற்பங்கள் சிறப்பு, நோய் வாய்ப்பட்ட தன் சீடனை சரிவர் பராமரிக்காமல் இறந்துவிட்டன் என்பதால் பாதுகாப்பதாக வாக்களித்த குயவனின் மனைவியை கல்லாகும்படியும் இந்த ஊரும் ஆலயமும் பொலிவிழந்து போக முனிவர் சாபமிட்டதால் ஆலயம் சரிவர பராமரிக்கப் படவில்லை. 11ம் நூற்றாண்டில் இவ்வூரைக் கைப்பற்றிய அந்நியன் ஆயுத கிடங்குகளைக் கொள்ளையடித்து சிவ-விஷ்ணு ஆலயங்களை ஆட்டு தொழுவமாக்கி விட்டான். அதை பராமரா என்ற பிரிவினர் குஜராத் மன்னரின் உதவியுடன் தடுத்து ஆலயத்தை மீட்டு தூய்மைப்படுத்த சில காலத்தில் சாளுக்கியர்கள் அதைப் பிடித்து ஆயுத கிடங்குகளாக மாற்ற மீண்டும் போராடி பராமா பிரிவினர் தங்கள் வசமாக்கி ஆலயங்களை பராமரித்தனர். மகாவிஷ்ணு கருடன் மீதேறி பறந்து செல்லும் சிலை அழகு. அதுவே மூலவராக பராமரிப்பு. நடுவே ஒர் திருக்குளம். பீஷ்மர் அம்பு படுக்கையில் உள்ள சிற்பம் சிதைந்து உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)