ஊர்: தில்வாரா, தெல்வாடா, தில்வாடா
மூலவர்: 5ஜெயின்கோவில்1.விமல் வசாஹி, 2.லுனா வசாஹி, 3.பீத்தள்ஹார், 4.பார்ஷ்வநாத், 5.மஹாவீர்ஸ்வாமி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.தே-0800-1700
1.விமல் வசாஹி- வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. சோலங்கி வம்சத்து மன்னர் முதலாம் பீமதேவின் அமைச்சரும் படைத்தலைவருமான விமல்ஷா கட்டிய கோவில். 1500 சிற்பிகள் 200 கட்டிடக் கலைஞர்கள் 18.5கோடி செலவில் 14 ஆண்டுகளில் கட்டியது. அரசூரி மலையிலிருந்து பளிங்கு கற்களை கொண்டு வர பயன் படுத்தப் பட்ட யாணைகளின் நினைவாக யாணை மண்டபம் எதிரில்-30 பளிங்கு யானைகள் 3வரிசைகளில். பளிங்கு சிறபங்களின் பேரழகு, உட் கூரைகளில் யனைகள், குதிரை வீரர்கள், வாத்துக்கள், அன்னங்கள், அழகிய தொங்கணிகள், இசைகருவிகளை இயக்கும் பெண்கல், மற்றும் வித்யாதேவி செதுக்கு வேலைகள் சிறப்பு. கருவறை, ரங் மண்டபம், முன் மண்டபம் உள்ளது பிரதான கருவறைத் தவிர 57 கருவறைகளில் ஒவ்வொரு தீர்த்தங்கரின் உருவச் சிலை.
2.லுனா வசாஹி-2ம் பீம்தேவ் மன்னரின் அமைச்சர்கள் வஸ்துபால், தேஜ்பால் ஆகியோரினால் 22வது தீர்த்தங்கரை பிரதான கருவறையில் வைத்து கட்டப்பட்டது. 52 சன்னதிகள் - தீர்த்தங்கரின் உருவங்கள்-கருப்பு பளிங்கு கற்கள்.
3.பீத்தள்ஹார்,-அகமதாபாத் சுல்தான் பேகடாவின் அமைச்சர் பீமாஷாவால் கட்டப்பட்டது. பஞ்சலோக ரிஷப தேவர்-ஆதிநாதர் சிலை பிரஹிஷ்டை. பஞ்சலோகத்தில் பித்தளை பெருமளவில் இருப்பதால் பீத்தள்ஹார் கோவில்.
4.பார்ஷ்வநாத்-மூன்றடுக்கு கோவில். ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு புறத்திலும் பார்ஷ்வநாதர் உருவம். முதல் சமண தீர்த்தங்கரர் ரிஷப்தேவருக்கு அருகில் நின்ற நிலையில் தியானத்தில் ஈடுபட்டவர் பர்ஷ்வநாதர்.4 மண்டபங்கள். சாம்பல் மணற்பாறைகளில் திக்பாலகர்கள், வித்யா தேவிகள், யட்சினிகள் சிற்பங்கள் சிறப்பு.
5.மஹாவீர்ஸ்வாமி-24ம் சமண தீர்தங்கரர் மஹா வீரருக்காக கட்டப்பட்டது. அவர் திரு உருவத்துடன் 9 உருவங்கள் உள்ளன. ஓவியங்கள் சுவர்களில் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)