ஊர்:தேவிப்பிரயாகை,தி.தே-99.கடிநகர்,திருக்கண்டம்,
இறைவன்:நீலமேகப்பெருமாள்,ரகுநாத்,புருஷோத்தமன்-நின்றகோலம்
இறைவி:புண்டரீகவல்லி
பிறசன்னதிகள்:
தீர்-கங்கை,அலக்நந்தா,பகீரதிசங்கமம்,மங்கள,ப்ரயாகை,யமுனை
வி-மங்கள
தி.நே-
கங்கையும் யமுனையும் கூடுமிடம் இங்கு 24நிமிடங்கள்-1நாளிகை-1கடிகை தவம் செய்தால் மோட்சம்.கடிகை-சோளிங்கருக்கு இனையானது. பிரமன்யாகம்- தேவலோகத்திற்க்கு சமம். இமயமலையின் தரிசனம். பரத்வாசர், பிரம்மா, தசரதர்,ராமர் தவம்.சிவன்-விஷ்னு-பிரம்மா வாசம் செய்யும் ஆலமரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)