ஊர்:கங்கோத்ரி,# கோமுகி
மூலவர்: ஸ்ரீகங்கையம்மன்
இறைவன்:
இறைவி:
உ: கங்கையம்மன்-தங்கத்தாலனது. பிறசன்னதிகள்:
தீர்-சூரியகுண்டம்
தி.நே-ஜூன் முதல் அக்டோபர்வரை
# 31-05-2019-குருஸ்ரீ பயணித்தது
14000' உயரத்தில் கோமுகம் போல் தோற்றம் கொண்ட குகை யிலிருந்து கங்கை வெளிப்படுகிறாள். அதற்குமுன் நதி மூலம் தெரியவில்லை.
பகீரதனின் மூததையர்கள் சகர மன்னர்களின் வாரிசுகள் 60000 பேர் கபிலமுனி சாபத்தால் சாம்பலானதால் பிரம்மா, சிவன் நோக்கி தவமிருந்து கங்கையை கொணர்ந்து அவர்கள் ஆன்மா மோட்சமடைய செய்தான்-கங்காதசரா-தீப ஊர்வலம். 7வது துளியான அலக்நந்தை வரும் வழியில் ஜன்னு முனிவரின் ஆசிரமத்தை அடித்து செல்ல முற்பட முனிவர் நதியை உறிஞ்சி குடிக்க பகிரதன் உண்மையை கூறி உதவி கேட்க தன் செவி வழி நதியை விடுவித்தார்-ஜானவி/ கங்கை/ பாகீரதி. கோமுகி உள் கங்கோத்ரி பகுதியில் கங்கை அம்மனாக வழிபடப்படுகின்றாள்.
கங்கையம்மனை பிரதிஸ்டை செய்தவர் ஆதி சங்கரர்.
கோவில் நவம்பர் முதல் மே வரை குளிர் உறைபணி காரணமாக மூடப்பட்டிருக்கும். மே மாத அஷ்யத்ரிதியை நாளில் கோவில் திறக்கப்படும். அதுவரை கோவில் மூடும்போது ஏற்றி வைத்தவிளக்கு எரிந்து கொண்டிருக்கும் ஆச்சரியம்.
சூரிய குண்டம் தீர்த்தம் சிவலிங்க வடிவில் காட்சி தரும் பாறைமேல் விழுகிறது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)