ஊர்: உக்கிமாத்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமத்யமகேஸ்வரர்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-1000-1700
குருஷேத்ரப் போரில் இறந்ததனால் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாக சிவபூஜை செய்ய இமயமலை நோக்கிச் சென்றனர் பாண்டவர்கள். அப்போது இறைவன் பசுவின் ஐந்து பாகங்களை பூமியில் விழச் செய்து அங்கு கோவில் கட்டி வழிபடச் சொன்னார். அதில் தொப்புள் பகுதி விழுந்த இடம்--மத்ய மகேஸ்வரர் ஆலயம்.(பஞ்ச கேதார்களில் ஒன்று)
ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் பெரிய திருவிழாவில் துங்கநாத், மற்றும் கேதார்நாத் ஈஸ்வரனை வெள்ளித் த்கட்டில்வரைந்து டோலியில் வைத்து எடுட்துவந்து மத்ய் மகேஸ்வரர் முன் வைத்து பூஜௌ- சிறப்பான விழா. பார்பவர்களின் பித்ரு தோஷம் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)