ஊர்:பத்ரிநாத்.#தி,தே-100.திரிவதியாச்சரமம்.
மூலவர்: ஸ்ரீபத்ரிநாராயாணன்(சு)சாளக்கிராம்-சங்கு சக்கரத்துடன்-அமர்ந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅரவிந்தவல்லி,
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகருடாழ்வார் தீர்-அலக்நந்தா,தோலி,தப்தகுண்டம்
மரம்-இலந்தை,பத்ரி
வி-சப்தகாஞ்சன
தி.நே-மே மாதம் முதல்,ஜுன் வரை
# 07-06-2019-குருஸ்ரீ பயணித்தது
இறைவன் தோன்றுமிடம்-தாமா-4தாமாக்கள்- 1/4(இராமேஸ்வரம், துவாரகை, பத்ரிநாத், பூரி) பெருமாள் மகாலட்சுமிக்கு பிடித்தமான பத்ரி- இலந்தை மரத்தடியில்- பத்ரிகா ஆஸ்ரமம். திருமந்திரம் வெளியிட்ட தலம். கோவில் வலம்- அசுவமேத யாகம் செய்த பலன். பித்ரு கர்மம் செய்யும் தலம். வெண்ணீர் ஊற்று- தப்த குண்டம், மே, ஜுன் யாத்திரை காலம். அருகில் வசுத்ரா நீர்வீழ்ச்சி, புறப்படும் இடத்திலிருந்து நாணயங்கள் கொண்டு சென்று பூஜித்து பின் புறப்பட்ட இடத்தில் இல்லத்தில் வைத்து பூஜை- நற்பலன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)