ஊர்:அலகாபாத்#திரிவேணிசங்கமம்
மூலவர்: ஸ்ரீகங்கை,யமுனை,சர்ஸ்வதி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: திரிவேணிசங்கமம்
தி.நே-0700-1200,1700-2000
# 09-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(3)
கங்கை, யமுனை, சரஸ்வதி -திரிவேணி சங்கமம். காசிக்கு செல்லுமுன் அலகாபாத்தில் இறங்கி குளித்து தீர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும். 12ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா-144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹாகும்பமேளா-சிறப்பு. அமுத கலசத்தை எடுத்துச் செல்லும்போது அது சிந்திய ஹரித்துவார், பிரயாகை, நாசிக், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் 12 ஆணுகளுக்கு ஒருமுறை மேளா. 2013-கும்பமேளா-4800 ஏக்கர் பரப்பளவுள்ள இடம் மேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மௌனி அமாவாசைக்கு சுமார் 4கோடி மக்கள் புனித நீராடல். நீராடும் முதல் உரிமை 14 மடங்களுக்கு- நாகா சாதுக்களுக்கு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)