ஊர்:பிருந்தாவனம்
இறைவன்:கோபீஸ்வர்மகாதேவ்
இறைவி:உமாதேவி(பாதாளத்தில் சன்னதி)
பிறசன்னதிகள்:சேத்ரபாலகர் பூதேசர்
தீர்-ருத்ராணிகுண்டம்.
தி.நே
5000 ஆண்டுகள் பழமை. கோபியருடன் கிருஷ்ணன் ஆடும் ராசலீலையைக் காணவர ராசமண்டலத்தில் இருகோபியர்கள் இங்கே கிருஷ்னன் ஒருவர் மட்டும்தான் ஆண் என சிவனைத் தடுக்க, சிவன் ருத்ராணி குண்டத்தில் (இங்கு குளிக்கும் ஆண் பெண்னாக மாறுவர் என்ற பார்வதியின் சாபம் நினைவிற்குவர) குளித்து பெண் உருக்கொண்டு கோபீஸ்வரராக ராசலீலையை கண்டு மகிழ்ந்த தலம். மோகினி வேடத்தில் வந்த ஈசனை கன்னன் வரவேற்று, வாசலில் தடுக்கப் பட்டதிற்கு வருத்தம் தெரிவித்து, "இனி என்னை பார்க்க இங்கு வரும் எவரும் உங்கள் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே வரலாம் என காவல் உரிமை." 4புறமும் திக்பாலகராக ஈசன் காவல்புரியும் தெற்கு புறகோவில். வழிபடின் யமபயம், எதிரி பயம் நீங்கும். இக்கோவிலைக் கட்டியவன் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரநாபன். சிவன் பெண்ணாக வந்ததால் அவருக்கு வாசனை திரவியங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)