ஊர்:திருவடமதுரை#தி,தே-102.மதுரா
இறைவன்:கோவர்த்தன்,பாலகிருஷ்ணன்,நின்றகோலம்
இறைவி:சத்யபாமாநாச்சியர்
பிறசன்னதிகள்:
தீர்-இந்திர,கோவர்த்தன,யமுனா.
வி-கோவர்த்தன.
தி.நே-07-20
#-07-07-2002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
ஜென்மபூமி. வசுதேவர்- தேவகிக்கு குழந்தையாக கண்ணபிரான் அவதாரத் தலம்-வாழ்ந்த தலம்-கோகுலம். இந்த ஊரை நகராக்கி பெயரிட்டவன் சத்ருக்கனன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)