ஊர்:கோவர்த்தனமலை
இறைவன்:சக்கரேஸ்வர், சக்களேஸ்வர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தீர்: மானஸகங்கா தடகம். தி.நே-
இந்திரன் கோபத்தால் மாமழை பெய்தபோது மக்களை காக்க கோவர்த்தன் கிரியை குடையாக பிடித்தபோது மழைநீர் வெள்ளமாக மாற கிருஷ்ணர் சக்கரத்தைஏவ வெள்ளம் வடிந்தது. தன் உஷ்ணம் நீங்க சக்கரத்தாழ்வார் கங்கையின் வடகரையில் நீராட- சக்கரதீர்த்தம். ஈசனும் கோவில் கொண்டார்-சக்கரேஸ்வர். வழிபட வழ்வில் தடைகள் யாவும் விலகும். கருவரையில் சக்ளேஸ்வரரைச் சுற்றி 4 லிங்கங்கள். 4புறமும் திக்பாலகராக ஈசன் காவல்புரியும் வடக்கு புறகோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)