ஊர்: பிருந்தாவன்
மூலவர்:
இறைவன்: பாங்கேபிஹாரி
இறைவி: ராதாராணி
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
தான்சேனின் குரு கிருஷ்ண பக்தரான ஹரிதாஸர் நிதுவனம் என்ற காட்டில் கண்டு எடுக்கப்பட்ட கண்ணனின் சிலை கருவறையில். அவரை ஒரு நிமிடத்திற்குமேல் பார்க்கக் கூடாது என்றும் அப்படிப் பார்த்தால் மயங்கி விழுந்து விடுவோம். கிருஷ்ணனின் கையில் உள்ள புல்லாங்குழலே ராதை என்றும் அதைக் கையில் எடுத்தால் அது 'ராதே-கிருஷ்ணா, ராதே கிருஷ்ணா என்ற மதுரமான த்வனியை எழுப்புமாம். பிரமோற்சவம், அட்சய திருதியை, விசாக பௌர்ணமி, ஜென்மாஷ்டமி, ராதாஷ்டமி, வசந்த உற்சவம் ஆகியன சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)