ஊர்:காசி#
மூலவர்: ஸ்ரீஅன்னபூரணி
இறைவன்: ஸ்ரீசிவன்
இறைவி: ஸ்ரீபார்வதி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ:சூரியநாத, ஸ்ரீசத்யநாராயணா
மரம்:
தீர்:
தி.நே-0400--2200
# 06032010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது விசாலாட்சி அன்னபூர்ணியாய் அவதரிக்க அவரிடம் 2நாழி நெல் கொடுத்து இதைக் கொண்டு மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டும் என்றார் சிவன். உலகத்தை வயலாக்கி கடலை ஏரியாக்கி ஈசனின் காளையுடன் பரசுராமரின் கலப்பையை கொண்டு வயலை உழுது விலைந்ததைக் கொண்டு மக்களின் பசி தீர்த்தாள். ஈசன் அவரை அன்னபூரணி என அழைத்தார். தீபாவளி அன்று மட்டும் முழு உருவாக தரிசிக்கலாம். மற்ற நாட்களில் திருமுகத் தரிசனம் மட்டும். புவனத்திற்கு அன்னம் வழங்கும் சக்தி. குங்கும அர்ச்சனை. பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளியதால் பிரம்மகபாலம் ஈசனின் கரத்தில் ஒட்டிக்கொண்ட தோசத்திலிருந்து இங்கு அன்னையிடம் அன்னம் பெற்று நிவர்த்தியானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)